Context verses Exodus 9:27
Exodus 9:1

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

יְהוָה֙, יְהוָה֙
Exodus 9:7

பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.

וַיִּשְׁלַ֣ח
Exodus 9:12

ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

יְהוָה֙
Exodus 9:13

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

יְהוָה֙, יְהוָה֙
Exodus 9:34

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

פַּרְעֹ֗ה
And
Pharaoh
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
sent,
פַּרְעֹ֗הparʿōpahr-OH
and
called
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
for
Moses
לְמֹשֶׁ֣הlĕmōšeleh-moh-SHEH
and
Aaron,
וּֽלְאַהֲרֹ֔ןûlĕʾahărōnoo-leh-ah-huh-RONE
and
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵהֶ֖םʾălēhemuh-lay-HEM
them,
I
have
sinned
חָטָ֣אתִיḥāṭāʾtîha-TA-tee
this
time:
הַפָּ֑עַםhappāʿamha-PA-am
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
is
righteous,
הַצַּדִּ֔יקhaṣṣaddîqha-tsa-DEEK
and
I
וַֽאֲנִ֥יwaʾănîva-uh-NEE
and
my
people
וְעַמִּ֖יwĕʿammîveh-ah-MEE
are
wicked.
הָֽרְשָׁעִֽים׃hārĕšāʿîmHA-reh-sha-EEM