Context verses Exodus 6:9
Exodus 6:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.

אֶל, מֹשֶׁ֔ה
Exodus 6:2

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

וַיְדַבֵּ֥ר, אֶל
Exodus 6:3

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

אֶל, אֶל
Exodus 6:5

எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.

בְּנֵ֣י
Exodus 6:8

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

אֶל
Exodus 6:10

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

וַיְדַבֵּ֥ר, אֶל
Exodus 6:11

நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.

אֶל
Exodus 6:12

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.

מֹשֶׁ֔ה
Exodus 6:13

கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

אֶל, אֶל, בְּנֵ֣י
Exodus 6:27

இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.

אֶל
Exodus 6:28

கர்த்தர் எகிப்து தேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;

אֶל
Exodus 6:29

கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,

אֶל, אֶל
spake
And
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Moses
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
so
כֵּ֖ןkēnkane
unto
אֶלʾelel
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
not
hearkened
they
וְלֹ֤אwĕlōʾveh-LOH
but
שָֽׁמְעוּ֙šāmĕʿûsha-meh-OO
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
for
anguish
מִקֹּ֣צֶרmiqqōṣermee-KOH-tser
spirit,
of
ר֔וּחַrûaḥROO-ak
bondage.
and
for
וּמֵֽעֲבֹדָ֖הûmēʿăbōdâoo-may-uh-voh-DA
cruel
קָשָֽׁה׃qāšâka-SHA