Context verses Exodus 5:19
Exodus 5:5

பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாய் இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.

אֹתָ֖ם
Exodus 5:10

அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

לֵאמֹ֑ר
Exodus 5:13

ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

לֵאמֹ֑ר, דְּבַר
Exodus 5:14

பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

לֵאמֹ֑ר
Exodus 5:15

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

לֵאמֹ֑ר
Exodus 5:18

போய், வேலைசெய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான்.

לֹֽא
Exodus 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

לֹֽא
And
the
officers
וַיִּרְא֞וּwayyirʾûva-yeer-OO
of
the
children
שֹֽׁטְרֵ֧יšōṭĕrêshoh-teh-RAY
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
did
see
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
that
they
were
in
evil
אֹתָ֖םʾōtāmoh-TAHM
case,
after
it
was
said,
בְּרָ֣עbĕrāʿbeh-RA
Ye
shall
not
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
minish
לֹֽאlōʾloh
ought
from
your
bricks
תִגְרְע֥וּtigrĕʿûteeɡ-reh-OO
of
your
daily
מִלִּבְנֵיכֶ֖םmillibnêkemmee-leev-nay-HEM

דְּבַרdĕbardeh-VAHR
task.
י֥וֹםyômyome


בְּיוֹמֽוֹ׃bĕyômôbeh-yoh-MOH