Context verses Exodus 40:32
Exodus 40:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה, אֶל
Exodus 40:2

நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.

אֶת
Exodus 40:3

அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,

אֶת
Exodus 40:4

மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,

אֶת, אֶת, אֶת, אֶת
Exodus 40:5

பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.

אֶת, אֶת
Exodus 40:7

தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

אֶת
Exodus 40:8

சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,

אֶת, אֶת
Exodus 40:9

அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

אֶת, אֶת
Exodus 40:10

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.

אֶת, אֶת, הַמִּזְבֵּ֖חַ
Exodus 40:11

தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.

אֶת
Exodus 40:12

பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து,

אֶל, אֹ֣הֶל
Exodus 40:15

அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.

אֶת
Exodus 40:18

மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாழ்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

אֶת, אֶת, אֶת, אֶת, אֶת
Exodus 40:19

வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.

אֶת, אֶת, כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:20

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

אֶת, אֶל, אֶת, אֶת
Exodus 40:21

பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப் பெட்டியை மறைத்துவைத்தான்.

אֶת, אֶל, כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:22

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,

אֶת
Exodus 40:23

அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.

כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:24

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,

אֶת
Exodus 40:25

கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.

כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:26

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,

אֶת
Exodus 40:27

அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.

כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:28

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,

אֶת
Exodus 40:29

தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

אֶת, כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
Exodus 40:30

அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.

אֶת
Exodus 40:31

அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.

אֶת
Exodus 40:33

பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான்.

אֶת, אֶת, אֶת
Exodus 40:34

அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

אֶת, אֹ֣הֶל, אֶת
Exodus 40:35

மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமல் இருந்தது.

אֶל, אֹ֣הֶל, אֶת
When
they
went
בְּבֹאָ֞םbĕbōʾāmbeh-voh-AM
into
אֶלʾelel
tent
the
אֹ֣הֶלʾōhelOH-hel
of
the
congregation,
מוֹעֵ֗דmôʿēdmoh-ADE
near
came
they
when
and
וּבְקָרְבָתָ֛םûbĕqorbātāmoo-veh-kore-va-TAHM
unto
אֶלʾelel
the
altar,
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
washed;
they
יִרְחָ֑צוּyirḥāṣûyeer-HA-tsoo
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
commanded
the
צִוָּ֥הṣiwwâtsee-WA
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA

אֶתʾetet
Moses.
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH