Context verses Exodus 4:10
Exodus 4:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

אֶל
Exodus 4:7

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப் போலாயிற்று.

אֶל, אֶל
Exodus 4:11

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

וַיֹּ֨אמֶר
Exodus 4:13

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றார்.

בִּ֣י
Exodus 4:16

அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

אֶל
Exodus 4:18

மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

אֶל, אֶל
Exodus 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

וַיֹּ֨אמֶר, אֶל
Exodus 4:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

יְהוָה֮, אֶל
Exodus 4:22

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

אֶל
Exodus 4:25

அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

כִּ֧י
Exodus 4:30

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

אֶל
am
am
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
And
אֶלʾelel
Moses
unto
יְהוָה֮yĕhwāhyeh-VA
the
בִּ֣יbee
Lord,
O
אֲדֹנָי֒ʾădōnāyuh-doh-NA
my
לֹא֩lōʾloh
Lord,
not
אִ֨ישׁʾîšeesh
eloquent,
דְּבָרִ֜יםdĕbārîmdeh-va-REEM
I
אָנֹ֗כִיʾānōkîah-NOH-hee
neither
גַּ֤םgamɡahm

מִתְּמוֹל֙mittĕmôlmee-teh-MOLE
nor
גַּ֣םgamɡahm
heretofore,
מִשִּׁלְשֹׁ֔םmiššilšōmmee-sheel-SHOME
since
thou
spoken
גַּ֛םgamɡahm
hast
מֵאָ֥זmēʾāzmay-AZ
unto
thy
דַּבֶּרְךָdabberkāda-ber-HA
servant:
אֶלʾelel
but
עַבְדֶּ֑ךָʿabdekāav-DEH-ha
slow
speech,
כִּ֧יkee
of
and
כְבַדkĕbadheh-VAHD
of
a
slow
tongue.
פֶּ֛הpepeh
I
וּכְבַ֥דûkĕbadoo-heh-VAHD


לָשׁ֖וֹןlāšônla-SHONE


אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee