ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,
மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
| Then Moses | וַיַּֽעֲמֹ֤ד | wayyaʿămōd | va-ya-uh-MODE |
| stood | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| in the gate | בְּשַׁ֣עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| of the camp, | הַֽמַּחֲנֶ֔ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Who | מִ֥י | mî | mee |
| is on the Lord's | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| side? let him come unto | אֵלָ֑י | ʾēlāy | ay-LAI |
| me. And all | וַיֵּאָֽסְפ֥וּ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO |
| the sons | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| of Levi | כָּל | kāl | kahl |
| gathered | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| themselves together unto | לֵוִֽי׃ | lēwî | lay-VEE |