Context verses Exodus 3:4
Exodus 3:2

அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

מִתּ֣וֹךְ
Exodus 3:5

அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

כִּ֣י
Exodus 3:6

பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

כִּ֣י
Exodus 3:15

மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

אֱלֹהִ֜ים
Exodus 3:21

அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.

כִּ֣י
And
when
the
Lord
וַיַּ֥רְאwayyarva-YAHR
saw
יְהוָ֖הyĕhwâyeh-VA
that
כִּ֣יkee
he
turned
aside
סָ֣רsārsahr
to
see,
לִרְא֑וֹתlirʾôtleer-OTE
God
וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
called
אֵלָ֨יוʾēlāyway-LAV
unto
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
him
out
of
the
midst
מִתּ֣וֹךְmittôkMEE-toke
of
the
bush,
הַסְּנֶ֗הhassĕneha-seh-NEH
and
said,
וַיֹּ֛אמֶרwayyōʾmerva-YOH-mer
Moses,
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
Moses.
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
And
he
said,
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Here
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee