மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
| And Moses | וַיִּכְתֹּ֣ב | wayyiktōb | va-yeek-TOVE |
| wrote | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| אֵ֚ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the words | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and rose up early | וַיַּשְׁכֵּ֣ם | wayyaškēm | va-yahsh-KAME |
| in the morning, | בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker |
| and builded | וַיִּ֥בֶן | wayyiben | va-YEE-ven |
| an altar | מִזְבֵּ֖חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| under | תַּ֣חַת | taḥat | TA-haht |
| the hill, | הָהָ֑ר | hāhār | ha-HAHR |
| and twelve | וּשְׁתֵּ֤ים | ûšĕttêm | oo-sheh-TAME |
| עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY | |
| pillars, | מַצֵּבָ֔ה | maṣṣēbâ | ma-tsay-VA |
| according to the twelve | לִשְׁנֵ֥ים | lišnêm | leesh-NAME |
| עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR | |
| tribes | שִׁבְטֵ֥י | šibṭê | sheev-TAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |