மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
| And the sight | וּמַרְאֵה֙ | ûmarʾēh | oo-mahr-A |
| of the glory | כְּב֣וֹד | kĕbôd | keh-VODE |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| was like devouring | כְּאֵ֥שׁ | kĕʾēš | keh-AYSH |
| fire | אֹכֶ֖לֶת | ʾōkelet | oh-HEH-let |
| on the top | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| of the mount | הָהָ֑ר | hāhār | ha-HAHR |
| in the eyes | לְעֵינֵ֖י | lĕʿênê | leh-ay-NAY |
| of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |