தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.
எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.
அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.
| Keep thee far | מִדְּבַר | middĕbar | mee-deh-VAHR |
| from a false | שֶׁ֖קֶר | šeqer | SHEH-ker |
| matter; | תִּרְחָ֑ק | tirḥāq | teer-HAHK |
| and the innocent | וְנָקִ֤י | wĕnāqî | veh-na-KEE |
| and righteous | וְצַדִּיק֙ | wĕṣaddîq | veh-tsa-DEEK |
| slay | אַֽל | ʾal | al |
| thou not: | תַּהֲרֹ֔ג | tahărōg | ta-huh-ROɡE |
| for | כִּ֥י | kî | kee |
| I will not | לֹֽא | lōʾ | loh |
| justify | אַצְדִּ֖יק | ʾaṣdîq | ats-DEEK |
| the wicked. | רָשָֽׁע׃ | rāšāʿ | ra-SHA |