அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால் கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.
மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
| And when they came | וַתָּבֹ֕אנָה | wattābōʾnâ | va-ta-VOH-na |
| to | אֶל | ʾel | el |
| Reuel | רְעוּאֵ֖ל | rĕʿûʾēl | reh-oo-ALE |
| their father, | אֲבִיהֶ֑ן | ʾăbîhen | uh-vee-HEN |
| he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| How | מַדּ֛וּעַ | maddûaʿ | MA-doo-ah |
| is it that ye are come | מִֽהַרְתֶּ֥ן | miharten | mee-hahr-TEN |
| so soon | בֹּ֖א | bōʾ | boh |
| to day? | הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |