Context verses Exodus 17:5
Exodus 17:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

אֶת
Exodus 17:4

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

אֶל
Exodus 17:7

இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

אֶת
Exodus 17:9

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

וַיֹּ֨אמֶר, אֶל
Exodus 17:11

மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

יִשְׂרָאֵ֑ל
Exodus 17:13

யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

אֶת
Exodus 17:14

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.

וַיֹּ֨אמֶר, יְהוָ֜ה, אֶל, מֹשֶׁ֗ה, אֶת
said
And
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Go
on
עֲבֹר֙ʿăbōruh-VORE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
people,
הָעָ֔םhāʿāmha-AM
and
take
וְקַ֥חwĕqaḥveh-KAHK
with
אִתְּךָ֖ʾittĕkāee-teh-HA
elders
the
of
thee
מִזִּקְנֵ֣יmizziqnêmee-zeek-NAY
of
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
thy
rod,
וּמַטְּךָ֗ûmaṭṭĕkāoo-ma-teh-HA
wherewith
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
smotest
thou
הִכִּ֤יתָhikkîtāhee-KEE-ta

בּוֹ֙boh
the
river,
אֶתʾetet
take
הַיְאֹ֔רhayʾōrhai-ORE
hand,
thine
in
קַ֥חqaḥkahk
and
go.
בְּיָֽדְךָ֖bĕyādĕkābeh-ya-deh-HA


וְהָלָֽכְתָּ׃wĕhālākĕttāveh-ha-LA-heh-ta