Context verses Exodus 14:22
Exodus 14:10

பார்வோன் சமீபித்து வருகிற போது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

בְנֵֽי, בְנֵֽי
Exodus 14:16

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

הַיָּ֖ם, בְנֵֽי, יִשְׂרָאֵ֛ל, בְּת֥וֹךְ, הַיָּ֖ם
Exodus 14:21

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

הַיָּ֖ם
Exodus 14:27

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

בְּת֥וֹךְ
Exodus 14:29

இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

יִשְׂרָאֵ֛ל, וְהַמַּ֤יִם, לָהֶם֙, מִֽימִינָ֖ם, וּמִשְּׂמֹאלָֽם׃
ground:
were
went
וַיָּבֹ֧אוּwayyābōʾûva-ya-VOH-oo
children
the
בְנֵֽיbĕnêveh-NAY
And
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel
into
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
the
midst
sea
הַיָּ֖םhayyāmha-YAHM
the
of
upon
בַּיַּבָּשָׁ֑הbayyabbāšâba-ya-ba-SHA
the
dry
waters
the
וְהַמַּ֤יִםwĕhammayimveh-ha-MA-yeem
and
a
wall
לָהֶם֙lāhemla-HEM
hand,
right
their
on
them
unto
חוֹמָ֔הḥômâhoh-MA
and
on
their
left.
מִֽימִינָ֖םmîmînāmmee-mee-NAHM


וּמִשְּׂמֹאלָֽם׃ûmiśśĕmōʾlāmoo-mee-seh-moh-LAHM