Context verses Esther 4:8
Esther 4:1

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

אֶת, אֶת
Esther 4:2

ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

אֶל
Esther 4:6

அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

אֶל
Esther 4:7

அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,

עַל
Esther 4:11

யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

אֶל, אֶל, אֶת, אֶל
Esther 4:13

மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

אֶל
Esther 4:15

அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது.

אֶסְתֵּ֖ר
Esther 4:16

நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

אֶת, אֶל
Esther 4:17

அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

אֲשֶׁר
it
it

וְאֶתwĕʾetveh-ET
unto
him
the
פַּתְשֶׁ֣גֶןpatšegenpaht-SHEH-ɡen
copy
writing
of
כְּתָֽבkĕtābkeh-TAHV
the
of
the
הַ֠דָּתhaddotHA-dote
decree
אֲשֶׁרʾăšeruh-SHER
that
Also
נִתַּ֨ןnittannee-TAHN
he
gave
בְּשׁוּשָׁ֤ןbĕšûšānbeh-shoo-SHAHN
at
Shushan
לְהַשְׁמִידָם֙lĕhašmîdāmleh-hahsh-mee-DAHM
to
destroy
was
נָ֣תַןnātanNA-tahn
given
shew
to
ל֔וֹloh
them,
לְהַרְא֥וֹתlĕharʾôtleh-hahr-OTE
Esther,
declare
to
אֶתʾetet
and
charge
to
and
her,
unto
אֶסְתֵּ֖רʾestēres-TARE
her
וּלְהַגִּ֣ידûlĕhaggîdoo-leh-ha-ɡEED
in
go
should
she
that
לָ֑הּlāhla
unto
וּלְצַוּ֣וֹתûlĕṣawwôtoo-leh-TSA-wote
the
king,
עָלֶ֗יהָʿālêhāah-LAY-ha
supplication
make
to
לָב֨וֹאlābôʾla-VOH
request
make
to
and
him,
unto
אֶלʾelel
before
הַמֶּ֧לֶךְhammelekha-MEH-lek
him
for
לְהִֽתְחַנֶּןlĕhitĕḥannenleh-HEE-teh-ha-nen
her
people.
ל֛וֹloh


וּלְבַקֵּ֥שׁûlĕbaqqēšoo-leh-va-KAYSH


מִלְּפָנָ֖יוmillĕpānāywmee-leh-fa-NAV


עַלʿalal


עַמָּֽהּ׃ʿammāhah-MA