Context verses Esther 1:22
Esther 1:8

அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.

כָּל
Esther 1:12

ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

הַמֶּ֔לֶךְ
Esther 1:13

அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

הַמֶּ֔לֶךְ, הַמֶּ֔לֶךְ, כָּל
Esther 1:14

ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

הַמֶּ֔לֶךְ
Esther 1:16

அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

כָּל, כָּל
Esther 1:17

ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.

כָּל
Esther 1:19

ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

הַמֶּ֔לֶךְ
For
he
sent
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
letters
סְפָרִים֙sĕpārîmseh-fa-REEM
into
אֶלʾelel
all
כָּלkālkahl
the
king's
מְדִינ֣וֹתmĕdînôtmeh-dee-NOTE
provinces,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
into
אֶלʾelel
every
province
מְדִינָ֤הmĕdînâmeh-dee-NA

וּמְדִינָה֙ûmĕdînāhoo-meh-dee-NA
according
to
the
writing
כִּכְתָבָ֔הּkiktābāhkeek-ta-VA
thereof,
and
to
וְאֶלwĕʾelveh-EL
every
people
עַ֥םʿamam

וָעָ֖םwāʿāmva-AM
after
their
language,
כִּלְשׁוֹנ֑וֹkilšônôkeel-shoh-NOH
that
every
לִֽהְי֤וֹתlihĕyôtlee-heh-YOTE
man
כָּלkālkahl
should
אִישׁ֙ʾîšeesh
bear
rule
שֹׂרֵ֣רśōrērsoh-RARE
in
his
own
house,
בְּבֵית֔וֹbĕbêtôbeh-vay-TOH
and
that
it
should
be
published
וּמְדַבֵּ֖רûmĕdabbēroo-meh-da-BARE
according
to
the
language
כִּלְשׁ֥וֹןkilšônkeel-SHONE
of
every
people.
עַמּֽוֹ׃ʿammôah-moh