இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
| Now there was found | וּמָ֣צָא | ûmāṣāʾ | oo-MA-tsa |
| in it a poor | בָ֗הּ | bāh | va |
| wise | אִ֤ישׁ | ʾîš | eesh |
| man, | מִסְכֵּן֙ | miskēn | mees-KANE |
| and he | חָכָ֔ם | ḥākām | ha-HAHM |
| by his wisdom | וּמִלַּט | ûmillaṭ | oo-mee-LAHT |
| delivered | ה֥וּא | hûʾ | hoo |
| אֶת | ʾet | et | |
| the city; | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| yet no | בְּחָכְמָת֑וֹ | bĕḥokmātô | beh-hoke-ma-TOH |
| man | וְאָדָם֙ | wĕʾādām | veh-ah-DAHM |
| remembered | לֹ֣א | lōʾ | loh |
| זָכַ֔ר | zākar | za-HAHR | |
| that same | אֶת | ʾet | et |
| poor | הָאִ֥ישׁ | hāʾîš | ha-EESH |
| man. | הַמִּסְכֵּ֖ן | hammiskēn | ha-mees-KANE |
| הַהֽוּא׃ | hahûʾ | ha-HOO |