Context verses Ecclesiastes 9:1
Ecclesiastes 9:3

எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.

אֶל
Ecclesiastes 9:4

இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.

כָּל
Ecclesiastes 9:7

நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

כִּ֣י
Ecclesiastes 9:9

சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

כָּל, כִּ֣י
Ecclesiastes 9:10

செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

אֲשֶׁ֨ר
Ecclesiastes 9:11

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

כִּ֣י, אֶת
Ecclesiastes 9:12

தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

אֶת, הָֽאָדָ֔ם
Ecclesiastes 9:15

அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.

אֶת, אֶת
are
כִּ֣יkee
by
אֶתʾetet
that
כָּלkālkahl
is
זֶ֞הzezeh
For

נָתַ֤תִּיnātattîna-TA-tee
all
אֶלʾelel
this
I
לִבִּי֙libbiylee-BEE
considered
in
heart
וְלָב֣וּרwĕlābûrveh-la-VOOR
my
אֶתʾetet
even
כָּלkālkahl
declare
זֶ֔הzezeh
to
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

all
הַצַּדִּיקִ֧יםhaṣṣaddîqîmha-tsa-dee-KEEM
this,
that
the
וְהַחֲכָמִ֛יםwĕhaḥăkāmîmveh-ha-huh-ha-MEEM
righteous,
and
the
וַעֲבָדֵיהֶ֖םwaʿăbādêhemva-uh-va-day-HEM
wise,
and
their
works,
בְּיַ֣דbĕyadbeh-YAHD
in
the
הָאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
hand
גַּֽםgamɡahm
of
אַהֲבָ֣הʾahăbâah-huh-VA
God:
גַםgamɡahm
either
שִׂנְאָ֗הśinʾâseen-AH
love
אֵ֤יןʾênane
or
יוֹדֵ֙עַ֙yôdēʿayoh-DAY-AH
hatred
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
no
knoweth
הַכֹּ֖לhakkōlha-KOLE
man
all
before
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM