Context verses Ecclesiastes 11:8
Ecclesiastes 11:1

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

כִּֽי
Ecclesiastes 11:3

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.

אִם
Ecclesiastes 11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

אֶת, אֶת
Ecclesiastes 11:6

காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

אֶת
Ecclesiastes 11:7

வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.

אֶת
Ecclesiastes 11:9

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

כָּל
Ecclesiastes 11:10

நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

כִּֽי, הָֽבֶל׃
But
כִּ֣יkee
if
אִםʾimeem
a
man
שָׁנִ֥יםšānîmsha-NEEM
live
הַרְבֵּ֛הharbēhahr-BAY
many
יִחְיֶ֥הyiḥyeyeek-YEH
years,
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
and
rejoice
בְּכֻלָּ֣םbĕkullāmbeh-hoo-LAHM
in
them
all;
יִשְׂמָ֑חyiśmāḥyees-MAHK
yet
let
him
remember
וְיִזְכֹּר֙wĕyizkōrveh-yeez-KORE

אֶתʾetet
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
darkness;
הַחֹ֔שֶׁךְhaḥōšekha-HOH-shek
for
כִּֽיkee
they
shall
be
הַרְבֵּ֥הharbēhahr-BAY
many.
יִהְי֖וּyihyûyee-YOO
All
כָּלkālkahl
that
cometh
שֶׁבָּ֥אšebbāʾsheh-BA
is
vanity.
הָֽבֶל׃hābelHA-vel