Context verses Deuteronomy 6:20
Deuteronomy 6:1

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,

וְהַמִּשְׁפָּטִ֔ים, אֲשֶׁ֥ר, צִוָּ֛ה, יְהוָ֥ה, אֲשֶׁ֥ר
Deuteronomy 6:4

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

יְהוָ֥ה, אֱלֹהֵ֖ינוּ
Deuteronomy 6:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 6:15

உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.

יְהוָ֥ה
Deuteronomy 6:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 6:23

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 6:25

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

כִּֽי, יְהוָ֥ה, אֱלֹהֵ֖ינוּ
And
when
כִּֽיkee
thy
son
יִשְׁאָלְךָ֥yišʾolkāyeesh-ole-HA
asketh
בִנְךָ֛binkāveen-HA
thee
in
time
to
come,
מָחָ֖רmāḥārma-HAHR
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
What
מָ֣הma
mean
the
testimonies,
הָֽעֵדֹ֗תhāʿēdōtha-ay-DOTE
and
the
statutes,
וְהַֽחֻקִּים֙wĕhaḥuqqîmveh-ha-hoo-KEEM
and
the
judgments,
וְהַמִּשְׁפָּטִ֔יםwĕhammišpāṭîmveh-ha-meesh-pa-TEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
Lord
צִוָּ֛הṣiwwâtsee-WA
our
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
hath
commanded
אֱלֹהֵ֖ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
you?
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM