நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,
இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.
தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
| And when | כִּֽי | kî | kee |
| thy son | יִשְׁאָלְךָ֥ | yišʾolkā | yeesh-ole-HA |
| asketh | בִנְךָ֛ | binkā | veen-HA |
| thee in time to come, | מָחָ֖ר | māḥār | ma-HAHR |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| What | מָ֣ה | mâ | ma |
| mean the testimonies, | הָֽעֵדֹ֗ת | hāʿēdōt | ha-ay-DOTE |
| and the statutes, | וְהַֽחֻקִּים֙ | wĕhaḥuqqîm | veh-ha-hoo-KEEM |
| and the judgments, | וְהַמִּשְׁפָּטִ֔ים | wĕhammišpāṭîm | veh-ha-meesh-pa-TEEM |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֛ה | ṣiwwâ | tsee-WA |
| our God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| hath commanded | אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| you? | אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |