Context verses Deuteronomy 4:35
Deuteronomy 4:3

பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

יְהוָ֖ה
Deuteronomy 4:26

நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

כִּ֥י
Deuteronomy 4:39

ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

ה֣וּא
Unto
thee
אַתָּה֙ʾattāhah-TA
it
was
shewed,
הָרְאֵ֣תָhorʾētāhore-A-ta
that
thou
mightest
know
לָדַ֔עַתlādaʿatla-DA-at
that
כִּ֥יkee
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
he
ה֣וּאhûʾhoo
is
God;
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
there
is
none
אֵ֥יןʾênane
else
ע֖וֹדʿôdode
beside
מִלְבַדּֽוֹ׃milbaddômeel-va-doh