Context verses Deuteronomy 28:63
Deuteronomy 28:8

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

אֲשֶׁר
Deuteronomy 28:11

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

יְהוָה֙, הָֽאֲדָמָ֔ה
Deuteronomy 28:21

நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.

הָֽאֲדָמָ֔ה, אֲשֶׁר, אַתָּ֥ה, בָא, שָׁ֖מָּה, לְרִשְׁתָּֽהּ׃
Deuteronomy 28:23

உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

אֲשֶׁר
Deuteronomy 28:27

நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

יְהוָ֜ה
Deuteronomy 28:35

உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

יְהוָ֜ה
Deuteronomy 28:36

கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

יְהוָ֜ה
Deuteronomy 28:37

கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.

אֲשֶׁר
Deuteronomy 28:48

சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

יְהוָה֙
Deuteronomy 28:53

உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

אֲשֶׁר
Deuteronomy 28:59

கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,

יְהוָה֙
Deuteronomy 28:61

இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.

יְהוָה֙
Deuteronomy 28:64

கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

יְהוָה֙, אַתָּ֥ה
that
it
shall
come
to
pass,
וְ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
And
as
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
rejoiced
the
שָׂ֨שׂśāśsahs
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
over
עֲלֵיכֶ֗םʿălêkemuh-lay-HEM
good,
you
do
to
you
לְהֵיטִ֣יבlĕhêṭîbleh-hay-TEEV

אֶתְכֶם֮ʾetkemet-HEM
and
to
multiply
וּלְהַרְבּ֣וֹתûlĕharbôtoo-leh-hahr-BOTE

so
אֶתְכֶם֒ʾetkemet-HEM
you;
will
כֵּ֣ןkēnkane
rejoice
the
יָשִׂ֤ישׂyāśîśya-SEES
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
over
you
to
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
destroy
nought;
to
you
bring
to
and
לְהַֽאֲבִ֥ידlĕhaʾăbîdleh-ha-uh-VEED
you,
אֶתְכֶ֖םʾetkemet-HEM
plucked
be
shall
ye
and
וּלְהַשְׁמִ֣ידûlĕhašmîdoo-leh-hahsh-MEED
from
off
אֶתְכֶ֑םʾetkemet-HEM
the
land
וְנִסַּחְתֶּם֙wĕnissaḥtemveh-nee-sahk-TEM
whither
מֵעַ֣לmēʿalmay-AL
thou
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
goest
אֲשֶׁרʾăšeruh-SHER

אַתָּ֥הʾattâah-TA
to
possess
בָאbāʾva
it.
שָׁ֖מָּהšāmmâSHA-ma


לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA