புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.
அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.
| Thou shalt make | גְּדִלִ֖ים | gĕdilîm | ɡeh-dee-LEEM |
| thee fringes | תַּֽעֲשֶׂה | taʿăśe | TA-uh-seh |
| upon | לָּ֑ךְ | lāk | lahk |
| the four | עַל | ʿal | al |
| quarters | אַרְבַּ֛ע | ʾarbaʿ | ar-BA |
| of thy vesture, | כַּנְפ֥וֹת | kanpôt | kahn-FOTE |
| wherewith | כְּסֽוּתְךָ֖ | kĕsûtĕkā | keh-soo-teh-HA |
| thou coverest | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thyself. | תְּכַסֶּה | tĕkasse | teh-ha-SEH |
| בָּֽהּ׃ | bāh | ba |