Context verses Deuteronomy 20:9
Deuteronomy 20:2

நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

אֶל, אֶל, הָעָֽם׃
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

אֶל
Deuteronomy 20:8

பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

לְדַבֵּ֣ר, אֶל
Deuteronomy 20:10

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

אֶל
Deuteronomy 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

אֶל
And
it
shall
be,
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
end
an
made
כְּכַלֹּ֥תkĕkallōtkeh-ha-LOTE
have
officers
the
when
הַשֹּֽׁטְרִ֖יםhaššōṭĕrîmha-shoh-teh-REEM
of
speaking
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
unto
אֶלʾelel
people,
the
הָעָ֑םhāʿāmha-AM
that
they
shall
make
וּפָֽקְד֛וּûpāqĕdûoo-fa-keh-DOO
captains
שָׂרֵ֥יśārêsa-RAY
armies
the
of
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
to
lead
בְּרֹ֥אשׁbĕrōšbeh-ROHSH
the
people.
הָעָֽם׃hāʿāmha-AM