Context verses Deuteronomy 20:14
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 20:8

பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

אֶת
Deuteronomy 20:11

அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

לָ֑ךְ, כָּל
Deuteronomy 20:13

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֶת, כָּל
Deuteronomy 20:16

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

כָּל
Deuteronomy 20:17

அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

יְהוָ֥ה
Deuteronomy 20:18

அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֥ר
Deuteronomy 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

אֶת
But
רַ֣קraqrahk
the
women,
הַ֠נָּשִׁיםhannāšîmHA-na-sheem
and
the
little
ones,
וְהַטַּ֨ףwĕhaṭṭapveh-ha-TAHF
and
the
cattle,
וְהַבְּהֵמָ֜הwĕhabbĕhēmâveh-ha-beh-hay-MA
and
all
וְכֹל֩wĕkōlveh-HOLE
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
is
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
in
the
city,
בָעִ֛ירbāʿîrva-EER
even
all
כָּלkālkahl
the
spoil
שְׁלָלָ֖הּšĕlālāhsheh-la-LA
thereof,
shalt
thou
take
תָּבֹ֣זtābōzta-VOZE
unto
thyself;
and
thou
shalt
eat
לָ֑ךְlāklahk

וְאָֽכַלְתָּ֙wĕʾākaltāveh-ah-hahl-TA
the
spoil
אֶתʾetet
of
thine
enemies,
שְׁלַ֣לšĕlalsheh-LAHL
which
אֹֽיְבֶ֔יךָʾōyĕbêkāoh-yeh-VAY-ha
the
Lord
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thy
God
נָתַ֛ןnātanna-TAHN
hath
given
יְהוָ֥הyĕhwâyeh-VA
thee.
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha


לָֽךְ׃lāklahk