Context verses Deuteronomy 20:1
Deuteronomy 20:3

இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

עַל
Deuteronomy 20:10

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

כִּֽי
Deuteronomy 20:12

அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,

עִמָּ֔ךְ
Deuteronomy 20:16

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

לֹ֥א
Deuteronomy 20:17

அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

כִּֽי
Deuteronomy 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

כִּֽי
Deuteronomy 20:20

புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.

כִּֽי, עַל
When
כִּֽיkee
thou
goest
out
תֵצֵ֨אtēṣēʾtay-TSAY
to
battle
לַמִּלְחָמָ֜הlammilḥāmâla-meel-ha-MA
against
עַלʿalal
thine
enemies,
אֹֽיְבֶ֗ךָʾōyĕbekāoh-yeh-VEH-ha
and
seest
וְֽרָאִ֜יתָwĕrāʾîtāveh-ra-EE-ta
horses,
ס֤וּסsûssoos
and
chariots,
וָרֶ֙כֶב֙wārekebva-REH-HEV
and
a
people
עַ֚םʿamam
more
רַ֣בrabrahv
than
מִמְּךָ֔mimmĕkāmee-meh-HA
thou,
be
not
afraid
לֹ֥אlōʾloh

תִירָ֖אtîrāʾtee-RA
of
them:
for
מֵהֶ֑םmēhemmay-HEM
the
Lord
כִּֽיkee
thy
God
יְהוָ֤הyĕhwâyeh-VA
is
with
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
thee,
which
brought
thee
up
עִמָּ֔ךְʿimmākee-MAHK
out
of
the
land
הַמַּֽעַלְךָ֖hammaʿalkāha-ma-al-HA
of
Egypt.
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets


מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem