Context verses Deuteronomy 17:14
Deuteronomy 17:1

பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 17:2

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

כִּֽי, נֹתֵ֣ן, אֲשֶׁ֨ר
Deuteronomy 17:3

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 17:5

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

אֶל
Deuteronomy 17:8

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

אֶל, אֲשֶׁ֥ר
Deuteronomy 17:9

லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

אֶל, אֲשֶׁ֥ר
Deuteronomy 17:10

கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 17:12

அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

אֶל, אֶל
Deuteronomy 17:15

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.

מֶ֔לֶךְ, אֲשֶׁ֥ר, מֶ֔לֶךְ, אֲשֶׁ֥ר
are
כִּֽיkee
When
thou
art
תָבֹ֣אtābōʾta-VOH
come
אֶלʾelel
unto
the
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
land
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
which
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
the
thy
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
God
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
giveth
thee,
and
shalt
לָ֔ךְlāklahk
possess
dwell
shalt
and
וִֽירִשְׁתָּ֖הּwîrištāhvee-reesh-TA
it,
therein,
and
shalt
וְיָשַׁ֣בְתָּהwĕyāšabtâveh-ya-SHAHV-ta
say,
set
will
בָּ֑הּbāhba
I
over
וְאָֽמַרְתָּ֗wĕʾāmartāveh-ah-mahr-TA
king
אָשִׂ֤ימָהʾāśîmâah-SEE-ma
a
me,
like
as
עָלַי֙ʿālayah-LA
all
nations
מֶ֔לֶךְmelekMEH-lek
the
כְּכָלkĕkālkeh-HAHL
that
about
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
me;
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


סְבִֽיבֹתָֽי׃sĕbîbōtāyseh-VEE-voh-TAI