Context verses Deuteronomy 16:4
Deuteronomy 16:6

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,

תִּזְבַּ֥ח
Deuteronomy 16:13

நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,

שִׁבְעַ֣ת, יָמִ֑ים
Deuteronomy 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

שִׁבְעַ֣ת
Deuteronomy 16:18

உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

בְּכָל, אֲשֶׁ֨ר
Deuteronomy 16:19

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

וְלֹֽא
Deuteronomy 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

וְלֹֽא
And
there
shall
be
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
leavened
bread
יֵרָאֶ֨הyērāʾeyay-ra-EH
seen
לְךָ֥lĕkāleh-HA
with
thee
in
all
שְׂאֹ֛רśĕʾōrseh-ORE
thy
coast
בְּכָלbĕkālbeh-HAHL
seven
גְּבֻֽלְךָ֖gĕbulĕkāɡeh-voo-leh-HA
days;
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
neither
יָמִ֑יםyāmîmya-MEEM
shall
there
any
thing
of
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
flesh,
יָלִ֣יןyālînya-LEEN
which
מִןminmeen
thou
sacrificedst
הַבָּשָׂ֗רhabbāśārha-ba-SAHR
the
first
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
day
תִּזְבַּ֥חtizbaḥteez-BAHK
at
even,
בָּעֶ֛רֶבbāʿerebba-EH-rev
remain
בַּיּ֥וֹםbayyômBA-yome
all
night
until
the
morning.
הָֽרִאשׁ֖וֹןhāriʾšônha-ree-SHONE


לַבֹּֽקֶר׃labbōqerla-BOH-ker