உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
| And there shall be no | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| leavened bread | יֵרָאֶ֨ה | yērāʾe | yay-ra-EH |
| seen | לְךָ֥ | lĕkā | leh-HA |
| with thee in all | שְׂאֹ֛ר | śĕʾōr | seh-ORE |
| thy coast | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| seven | גְּבֻֽלְךָ֖ | gĕbulĕkā | ɡeh-voo-leh-HA |
| days; | שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT |
| neither | יָמִ֑ים | yāmîm | ya-MEEM |
| shall there any thing of | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| the flesh, | יָלִ֣ין | yālîn | ya-LEEN |
| which | מִן | min | meen |
| thou sacrificedst | הַבָּשָׂ֗ר | habbāśār | ha-ba-SAHR |
| the first | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| day | תִּזְבַּ֥ח | tizbaḥ | teez-BAHK |
| at even, | בָּעֶ֛רֶב | bāʿereb | ba-EH-rev |
| remain | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
| all night until the morning. | הָֽרִאשׁ֖וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
| לַבֹּֽקֶר׃ | labbōqer | la-BOH-ker |