Context verses Deuteronomy 16:18
Deuteronomy 16:1

ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.

אֶת, יְהוָ֧ה, אֱלֹהֶ֛יךָ
Deuteronomy 16:3

நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

אֶת
Deuteronomy 16:4

ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.

בְּכָל, אֲשֶׁ֨ר
Deuteronomy 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

אֶת, שְׁעָרֶ֔יךָ, נֹתֵ֥ן
Deuteronomy 16:6

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,

אֶת
Deuteronomy 16:12

நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.

אֶת
Deuteronomy 16:13

நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,

לְךָ֖
Deuteronomy 16:16

வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

אֶת, אֶת
Deuteronomy 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

אֶת, נֹתֵ֥ן
Deuteronomy 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

לְךָ֖
Judges
שֹֽׁפְטִ֣יםšōpĕṭîmshoh-feh-TEEM
and
officers
וְשֹֽׁטְרִ֗יםwĕšōṭĕrîmveh-shoh-teh-REEM
shalt
thou
make
תִּֽתֶּןtittenTEE-ten
all
in
thee
לְךָ֙lĕkāleh-HA
thy
gates,
בְּכָלbĕkālbeh-HAHL
which
שְׁעָרֶ֔יךָšĕʿārêkāsheh-ah-RAY-ha
the
Lord
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
God
thy
יְהוָ֧הyĕhwâyeh-VA
giveth
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee,
throughout
thy
tribes:
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
judge
shall
they
and
לְךָ֖lĕkāleh-HA

לִשְׁבָטֶ֑יךָlišbāṭêkāleesh-va-TAY-ha
the
people
וְשָֽׁפְט֥וּwĕšāpĕṭûveh-sha-feh-TOO
judgment.
with
אֶתʾetet
just
הָעָ֖םhāʿāmha-AM


מִשְׁפַּטmišpaṭmeesh-PAHT


צֶֽדֶק׃ṣedeqTSEH-dek