Context verses Deuteronomy 14:2
Deuteronomy 14:1

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

לַֽיהוָ֖ה
Deuteronomy 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

כִּ֣י, עַ֤ם, קָדוֹשׁ֙, אַתָּ֔ה, לַֽיהוָ֖ה, אֱלֹהֶ֑יךָ
Deuteronomy 14:24

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

כִּ֣י
Deuteronomy 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

כִּ֣י
Deuteronomy 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

כִּ֣י
For
כִּ֣יkee
thou
עַ֤םʿamam
art
an
holy
קָדוֹשׁ֙qādôška-DOHSH
people
אַתָּ֔הʾattâah-TA
unto
the
Lord
לַֽיהוָ֖הlayhwâlai-VA
thy
God,
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
and
the
Lord
וּבְךָ֞ûbĕkāoo-veh-HA
hath
chosen
בָּחַ֣רbāḥarba-HAHR
thee
to
be
יְהוָ֗הyĕhwâyeh-VA
a
peculiar
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
people
לוֹ֙loh
unto
himself,
above
all
לְעַ֣םlĕʿamleh-AM
the
nations
סְגֻלָּ֔הsĕgullâseh-ɡoo-LA
that
מִכֹּל֙mikkōlmee-KOLE
are
upon
הָֽעַמִּ֔יםhāʿammîmha-ah-MEEM

אֲשֶׁ֖רʾăšeruh-SHER
the
earth.
עַלʿalal


פְּנֵ֥יpĕnêpeh-NAY


הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA