Context verses Deuteronomy 13:16
Deuteronomy 13:3

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

אֶל, אֶל, אֶת
Deuteronomy 13:4

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

וְאֶת
Deuteronomy 13:9

அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

כָּל
Deuteronomy 13:13

நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,

אֶת
Deuteronomy 13:15

அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

אֶת, וְאֶת, כָּל, וְאֶת
Deuteronomy 13:18

கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

אֶת, כָּל
And
thou
shalt
gather
וְאֶתwĕʾetveh-ET
all
כָּלkālkahl
the
spoil
שְׁלָלָ֗הּšĕlālāhsheh-la-LA
of
it
into
תִּקְבֹּץ֮tiqbōṣteek-BOHTS
the
midst
אֶלʾelel
of
the
street
תּ֣וֹךְtôktoke
thereof,
and
shalt
burn
רְחֹבָהּ֒rĕḥōbāhreh-hoh-VA
with
fire
וְשָֽׂרַפְתָּ֙wĕśāraptāveh-sa-rahf-TA

בָאֵ֜שׁbāʾēšva-AYSH
the
city,
אֶתʾetet
and
all
הָעִ֤ירhāʿîrha-EER
the
spoil
וְאֶתwĕʾetveh-ET
thereof
every
whit,
כָּלkālkahl
for
the
Lord
שְׁלָלָהּ֙šĕlālāhsheh-la-LA
thy
God:
כָּלִ֔ילkālîlka-LEEL
and
it
shall
be
לַֽיהוָ֖הlayhwâlai-VA
an
heap
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
for
ever;
וְהָֽיְתָה֙wĕhāyĕtāhveh-ha-yeh-TA
it
shall
not
תֵּ֣לtēltale
be
built
again.
עוֹלָ֔םʿôlāmoh-LAHM

לֹ֥אlōʾloh


תִבָּנֶ֖הtibbānetee-ba-NEH


עֽוֹד׃ʿôdode