Context verses Deuteronomy 12:30
Deuteronomy 12:2

நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

אֶת
Deuteronomy 12:3

அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

אֶת, אֶת, אֶת
Deuteronomy 12:5

உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

אֶת
Deuteronomy 12:10

நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்னுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும் போதும்,

אֶת
Deuteronomy 12:13

கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

הִשָּׁ֣מֶר
Deuteronomy 12:19

நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

הִשָּׁ֣מֶר, אֶת
Deuteronomy 12:22

வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.

כֵּ֖ן
Deuteronomy 12:29

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

אֶת, מִפָּנֶ֑יךָ
Deuteronomy 12:31

உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

אֶת
Take
heed
הִשָּׁ֣מֶרhiššāmerhee-SHA-mer
to
thyself
that
לְךָ֗lĕkāleh-HA
thou
be
not
snared
פֶּןpenpen
by
following
תִּנָּקֵשׁ֙tinnāqēštee-na-KAYSH
them,
after
that
אַֽחֲרֵיהֶ֔םʾaḥărêhemah-huh-ray-HEM
they
be
destroyed
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
from
before
הִשָּֽׁמְדָ֣םhiššāmĕdāmhee-sha-meh-DAHM
thee;
and
that
מִפָּנֶ֑יךָmippānêkāmee-pa-NAY-ha
thou
inquire
וּפֶןûpenoo-FEN
not
after
their
gods,
תִּדְרֹ֨שׁtidrōšteed-ROHSH
saying,
לֵֽאלֹהֵיהֶ֜םlēʾlōhêhemlay-loh-hay-HEM
How
לֵאמֹ֨רlēʾmōrlay-MORE
did
these
אֵיכָ֨הʾêkâay-HA
nations
יַֽעַבְד֜וּyaʿabdûya-av-DOO
serve
הַגּוֹיִ֤םhaggôyimha-ɡoh-YEEM

הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
their
gods?
אֶתʾetet
even
so
אֱלֹ֣הֵיהֶ֔םʾĕlōhêhemay-LOH-hay-HEM
will
I
וְאֶֽעֱשֶׂהwĕʾeʿĕśeveh-EH-ay-seh
do
כֵּ֖ןkēnkane
likewise.
גַּםgamɡahm


אָֽנִי׃ʾānîAH-nee