Context verses Deuteronomy 10:15
Deuteronomy 10:4

முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

יְהוָ֖ה
Deuteronomy 10:8

அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

הַזֶּֽה׃
Deuteronomy 10:10

நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

יְהוָ֖ה
Only
רַ֧קraqrahk
the
Lord
בַּֽאֲבֹתֶ֛יךָbaʾăbōtêkāba-uh-voh-TAY-ha
had
a
delight
חָשַׁ֥קḥāšaqha-SHAHK
in
thy
fathers
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
love
לְאַֽהֲבָ֣הlĕʾahăbâleh-ah-huh-VA
them,
and
he
chose
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
their
seed
וַיִּבְחַ֞רwayyibḥarva-yeev-HAHR
after
בְּזַרְעָ֣םbĕzarʿāmbeh-zahr-AM
them,
even
you
above
all
אַֽחֲרֵיהֶ֗םʾaḥărêhemah-huh-ray-HEM
people,
בָּכֶ֛םbākemba-HEM
as
it
is
this
מִכָּלmikkālmee-KAHL
day.
הָֽעַמִּ֖יםhāʿammîmha-ah-MEEM


כַּיּ֥וֹםkayyômKA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH