Context verses Daniel 9:12
Daniel 9:1

கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,

אֲשֶׁ֣ר
Daniel 9:3

நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,

אֶת
Daniel 9:6

உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.

כָּל
Daniel 9:7

ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.

אֲשֶׁ֣ר
Daniel 9:10

ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

אֲשֶׁ֣ר
Daniel 9:11

இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

אֶת
Daniel 9:13

மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நான் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.

כָּל, אֶת
Daniel 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

כָּל, אֲשֶׁ֣ר
Daniel 9:18

என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

אֲשֶׁר
And
he
hath
confirmed
וַיָּ֜קֶםwayyāqemva-YA-kem

אֶתʾetet
his
words,
דְּבָר֣יוֹ׀dĕbāryôdeh-VAHR-yoh
which
אֲשֶׁרʾăšeruh-SHER
spake
he
דִּבֶּ֣רdibberdee-BER
against
עָלֵ֗ינוּʿālênûah-LAY-noo
us,
and
against
וְעַ֤לwĕʿalveh-AL
judges
our
שֹֽׁפְטֵ֙ינוּ֙šōpĕṭênûshoh-feh-TAY-NOO
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
judged
שְׁפָט֔וּנוּšĕpāṭûnûsheh-fa-TOO-noo
bringing
by
us,
לְהָבִ֥יאlĕhābîʾleh-ha-VEE
upon
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
evil:
a
great
רָעָ֣הrāʿâra-AH
us
גְדֹלָ֑הgĕdōlâɡeh-doh-LA
for
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not
לֹֽאlōʾloh
hath
done
נֶעֶשְׂתָ֗הneʿeśtâneh-es-TA
been
תַּ֚חַתtaḥatTA-haht
under
whole
כָּלkālkahl
the
heaven
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
as
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
hath
been
done
נֶעֶשְׂתָ֖הneʿeśtâneh-es-TA
upon
Jerusalem.
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM