Context verses Amos 9:3
Amos 9:1

ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

אֶת, בְּרֹ֣אשׁ
Amos 9:4

அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

וְאִם, מִשָּׁ֛ם, אֲצַוֶּ֥ה, אֶת
Amos 9:7

இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

אֶת
Amos 9:8

கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Amos 9:9

இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.

אֶת
Amos 9:11

ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,

אֶת, אֶת
Amos 9:12

அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Amos 9:14

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

אֶת, אֶת, אֶת
And
though
וְאִםwĕʾimveh-EEM
they
hide
themselves
יֵחָֽבְאוּ֙yēḥābĕʾûyay-ha-veh-OO
top
the
in
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
of
Carmel,
הַכַּרְמֶ֔לhakkarmelha-kahr-MEL
thence;
them
search
מִשָּׁ֥םmiššāmmee-SHAHM
will
I
and
אֲחַפֵּ֖שׂʾăḥappēśuh-ha-PASE
take
out
וּלְקַחְתִּ֑יםûlĕqaḥtîmoo-leh-kahk-TEEM
and
though
וְאִםwĕʾimveh-EEM
hid
be
they
יִסָּ֨תְר֜וּyissātĕrûyee-SA-teh-ROO
from
מִנֶּ֤גֶדminnegedmee-NEH-ɡed
my
sight
עֵינַי֙ʿênayay-NA
bottom
the
in
בְּקַרְקַ֣עbĕqarqaʿbeh-kahr-KA
of
the
sea,
הַיָּ֔םhayyāmha-YAHM
thence
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
command
I
will
אֲצַוֶּ֥הʾăṣawweuh-tsa-WEH

אֶתʾetet
the
serpent,
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
and
he
shall
bite
וּנְשָׁכָֽם׃ûnĕšākāmoo-neh-sha-HAHM