Amos 3:3
இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?
אִם
Amos 3:4
தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?
אִם
Amos 3:5
குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
לֹ֥א
Amos 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
אִם
Amos 3:8
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
לֹ֣א, לֹ֥א
| Shall a trumpet | אִם | ʾim | eem |
| be blown | יִתָּקַ֤ע | yittāqaʿ | yee-ta-KA |
| in the city, | שׁוֹפָר֙ | šôpār | shoh-FAHR |
| and the people | בְּעִ֔יר | bĕʿîr | beh-EER |
| not | וְעָ֖ם | wĕʿām | veh-AM |
| be afraid? | לֹ֣א | lōʾ | loh |
| shall there be | יֶחֱרָ֑דוּ | yeḥĕrādû | yeh-hay-RA-doo |
| evil | אִם | ʾim | eem |
| in a city, | תִּהְיֶ֤ה | tihye | tee-YEH |
| and the Lord | רָעָה֙ | rāʿāh | ra-AH |
| hath not | בְּעִ֔יר | bĕʿîr | beh-EER |
| done | וַיהוָ֖ה | wayhwâ | vai-VA |
| it? | לֹ֥א | lōʾ | loh |
| עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |