Context verses Amos 3:6
Amos 3:3

இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?

אִם
Amos 3:4

தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?

אִם
Amos 3:5

குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?

לֹ֥א
Amos 3:7

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

אִם
Amos 3:8

சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

לֹ֣א, לֹ֥א
Shall
a
trumpet
אִםʾimeem
be
blown
יִתָּקַ֤עyittāqaʿyee-ta-KA
in
the
city,
שׁוֹפָר֙šôpārshoh-FAHR
and
the
people
בְּעִ֔ירbĕʿîrbeh-EER
not
וְעָ֖םwĕʿāmveh-AM
be
afraid?
לֹ֣אlōʾloh
shall
there
be
יֶחֱרָ֑דוּyeḥĕrādûyeh-hay-RA-doo
evil
אִםʾimeem
in
a
city,
תִּהְיֶ֤הtihyetee-YEH
and
the
Lord
רָעָה֙rāʿāhra-AH
hath
not
בְּעִ֔ירbĕʿîrbeh-EER
done
וַיהוָ֖הwayhwâvai-VA
it?
לֹ֥אlōʾloh


עָשָֽׂה׃ʿāśâah-SA