இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபேது,
முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,
அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
| was were was | וַיָּ֣קָם׀ | wayyāqom | va-YA-kome |
| were was | שְׂדֵ֣ה | śĕdē | seh-DAY |
| made | עֶפְר֗וֹן | ʿeprôn | ef-RONE |
| were sure And | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| the | בַּמַּכְפֵּלָ֔ה | bammakpēlâ | ba-mahk-pay-LA |
| field of | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| Ephron, | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| which Machpelah, | מַמְרֵ֑א | mamrēʾ | mahm-RAY |
| in which before | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| Mamre, | וְהַמְּעָרָ֣ה | wĕhammĕʿārâ | veh-ha-meh-ah-RA |
| field, the cave the | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| and which | בּ֔וֹ | bô | boh |
| and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| therein, all the trees | הָעֵץ֙ | hāʿēṣ | ha-AYTS |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| field, the in | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| that all | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in the | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| borders round about, | גְּבֻל֖וֹ | gĕbulô | ɡeh-voo-LOH |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |