Context verses 2-samuel 21:12
2 Samuel 21:1

தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

שָׂרָ֖ה
2 Samuel 21:3

ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.

שָׂרָ֖ה
2 Samuel 21:10

அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.

כִּ֣י
2 Samuel 21:14

சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.

אֶל, עַל
2 Samuel 21:16

அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டுமென்று இருந்தான்.

כִּ֣י, אַל
2 Samuel 21:17

செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

אֶל, אַל, אֶל
2 Samuel 21:22

இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

אֶל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
not
it
Let
אַלʾalal
be
grievous
יֵרַ֤עyēraʿyay-RA
sight
thy
in
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
because
of
עַלʿalal
the
lad,
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
and
because
of
וְעַלwĕʿalveh-AL
bondwoman;
thy
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
in
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
said
תֹּאמַ֥רtōʾmartoh-MAHR
hath
unto
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
Sarah
שָׂרָ֖הśārâsa-RA
thee,
hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice;
her
unto
בְּקֹלָ֑הּbĕqōlāhbeh-koh-LA
for
כִּ֣יkee
in
Isaac
בְיִצְחָ֔קbĕyiṣḥāqveh-yeets-HAHK
be
called.
shall
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
thy
seed
לְךָ֖lĕkāleh-HA


זָֽרַע׃zāraʿZA-ra