Context verses 2-samuel 18:28
2 Samuel 18:3

ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

אִם
2 Samuel 18:19

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

אֶת
2 Samuel 18:24

தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களைத் ஏறெடுத்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,

הָעִ֑יר
2 Samuel 18:25

கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான்; அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால் அவன் வாயிலே நல்லசெய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது,

כָּל
2 Samuel 18:26

ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

אִם, הָעִ֑יר
2 Samuel 18:29

அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரயும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒருபெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
2 Samuel 18:30

அப்பொழுது ராஜா: நீ அங்கேபோய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
2 Samuel 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
2 Samuel 18:32

அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
Peradventure
א֠וּלַיʾûlayOO-lai
there
shall
lack
יַחְסְר֞וּןyaḥsĕrûnyahk-seh-ROON
five
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
of
the
fifty
הַצַּדִּיקִם֙haṣṣaddîqimha-tsa-dee-KEEM
righteous:
חֲמִשָּׁ֔הḥămiššâhuh-mee-SHA
wilt
thou
destroy
הֲתַשְׁחִ֥יתhătašḥîthuh-tahsh-HEET

בַּֽחֲמִשָּׁ֖הbaḥămiššâba-huh-mee-SHA
all
אֶתʾetet
the
city
כָּלkālkahl
for
lack
of
five?
הָעִ֑ירhāʿîrha-EER
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
If
לֹ֣אlōʾloh
I
find
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
there
אִםʾimeem
forty
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
and
five,
שָׁ֔םšāmshahm
I
will
not
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
destroy
וַֽחֲמִשָּֽׁה׃waḥămiššâVA-huh-mee-SHA