Context verses 2-samuel 16:3
2 Samuel 16:2

ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.

אַבְרָ֗ם, אַבְרָ֖ם
2 Samuel 16:5

தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

שָׂרַ֣י
2 Samuel 16:8

சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்: நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.

שָׂרַ֣י
2 Samuel 16:10

அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.

אֶת
2 Samuel 16:16

அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.

אֶת
took
And
וַתִּקַּ֞חwattiqqaḥva-tee-KAHK
Sarai
שָׂרַ֣יśāraysa-RAI
wife
אֵֽשֶׁתʾēšetA-shet
Abram's
אַבְרָ֗םʾabrāmav-RAHM

אֶתʾetet
Hagar
הָגָ֤רhāgārha-ɡAHR
Egyptian,
the
הַמִּצְרִית֙hammiṣrîtha-meets-REET
maid
her
שִׁפְחָתָ֔הּšipḥātāhsheef-ha-TA
after
מִקֵּץ֙miqqēṣmee-KAYTS
ten
עֶ֣שֶׂרʿeśerEH-ser
years
dwelt
שָׁנִ֔יםšānîmsha-NEEM
had
לְשֶׁ֥בֶתlĕšebetleh-SHEH-vet
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
gave
and
וַתִּתֵּ֥ןwattittēnva-tee-TANE
Abram
to
her
husband
אֹתָ֛הּʾōtāhoh-TA
her
לְאַבְרָ֥םlĕʾabrāmleh-av-RAHM
to
be
his
wife.
אִישָׁ֖הּʾîšāhee-SHA


ל֥וֹloh


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA