Context verses 2-samuel 1:14
2 Samuel 1:4

தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

בֵּ֥ין
2 Samuel 1:6

அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

וַיֹּ֣אמֶר, בֵּ֥ין
2 Samuel 1:7

அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,

וּבֵ֣ין
2 Samuel 1:9

அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 Samuel 1:11

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 Samuel 1:15

வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.

וְהָי֤וּ, בִּרְקִ֣יעַ, הַשָּׁמַ֔יִם
2 Samuel 1:17

தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

בִּרְקִ֣יעַ
2 Samuel 1:18

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

בֵּ֥ין, וּבֵ֣ין
2 Samuel 1:20

பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.

וַיֹּ֣אמֶר
2 Samuel 1:24

இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 Samuel 1:26

என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

וַיֹּ֣אמֶר
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Let
there
be
יְהִ֤יyĕhîyeh-HEE
lights
מְאֹרֹת֙mĕʾōrōtmeh-oh-ROTE
firmament
the
in
בִּרְקִ֣יעַbirqîaʿbeer-KEE-ah
of
the
heaven
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
to
divide
לְהַבְדִּ֕ילlĕhabdîlleh-hahv-DEEL

בֵּ֥יןbênbane
day
the
הַיּ֖וֹםhayyômHA-yome
from
וּבֵ֣יןûbênoo-VANE
the
night;
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
let
them
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
signs,
for
לְאֹתֹת֙lĕʾōtōtleh-oh-TOTE
and
for
seasons,
וּלְמ֣וֹעֲדִ֔יםûlĕmôʿădîmoo-leh-MOH-uh-DEEM
and
for
days,
וּלְיָמִ֖יםûlĕyāmîmoo-leh-ya-MEEM
and
years:
וְשָׁנִֽים׃wĕšānîmveh-sha-NEEM