Context verses 2-kings 6:19
2 Kings 6:4

அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.

אֶל
2 Kings 6:6

தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,

אֶל
2 Kings 6:16

அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.

הַתֵּבָ֖ה
2 Kings 6:18

அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.

אִתָּ֑ךְ, אֶל
2 Kings 6:20

அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

מִכֹּ֛ל, שְׁנַ֧יִם, מִכֹּ֛ל
And
of
every
וּמִכָּלûmikkāloo-mee-KAHL
living
thing
הָ֠חַיhāḥayHA-hai
of
all
מִֽכָּלmikkolMEE-kole
flesh,
בָּשָׂ֞רbāśārba-SAHR
two
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
of
every
מִכֹּ֛לmikkōlmee-KOLE
sort
shalt
thou
bring
תָּבִ֥יאtābîʾta-VEE
into
אֶלʾelel
the
ark,
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
to
keep
them
alive
לְהַֽחֲיֹ֣תlĕhaḥăyōtleh-ha-huh-YOTE
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
thee;
they
shall
be
זָכָ֥רzākārza-HAHR
male
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
and
female.
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO