Context verses 2-kings 25:4
2 Kings 25:1

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

קְטוּרָֽה׃
2 Kings 25:3

நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.

וּבְנֵ֣י
2 Kings 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

כָּל
And
the
sons
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
of
Midian;
מִדְיָ֗ןmidyānmeed-YAHN
Ephah,
עֵיפָ֤הʿêpâay-FA
and
Epher,
וָעֵ֙פֶר֙wāʿēperva-A-FER
and
Hanoch,
וַֽחֲנֹ֔ךְwaḥănōkva-huh-NOKE
and
Abida,
וַֽאֲבִידָ֖עwaʾăbîdāʿva-uh-vee-DA
and
Eldaah.
וְאֶלְדָּעָ֑הwĕʾeldāʿâveh-el-da-AH
All
כָּלkālkahl
these
אֵ֖לֶּהʾēlleA-leh
were
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Keturah.
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA