Context verses 2-kings 22:11
2 Kings 22:1

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

אַבְרָהָ֑ם, הִנֵּֽנִי׃
2 Kings 22:7

ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின்கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.

וַיֹּ֖אמֶר
2 Kings 22:15

அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

אַבְרָהָ֑ם, מִן
2 Kings 22:17

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

הַשָּׁמַ֔יִם
And
the
angel
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
of
the
Lord
אֵלָ֜יוʾēlāyway-LAV
called
מַלְאַ֤ךְmalʾakmahl-AK
unto
יְהוָה֙yĕhwāhyeh-VA
him
out
of
מִןminmeen
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham,
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Here
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee