Context verses 2-kings 21:22
2 Kings 21:2

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

אֲשֶׁר
2 Kings 21:3

தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

אֲשֶׁר
2 Kings 21:9

ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

אֲשֶׁר
2 Kings 21:12

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,

אֶל
2 Kings 21:14

அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தின் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

אֶל
2 Kings 21:17

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 Kings 21:23

ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
2 Kings 21:25

ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אַבְרָהָ֖ם
2 Kings 21:26

அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.

וַיֹּ֣אמֶר
is
And
it
came
to
וַֽיְהִי֙wayhiyva-HEE
pass
time,
בָּעֵ֣תbāʿētba-ATE
at
הַהִ֔ואhahiwha-HEEV
that
spake
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abimelech
that
אֲבִימֶ֗לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
and
Phichol
the
וּפִיכֹל֙ûpîkōloo-fee-HOLE
chief
captain
host
שַׂרśarsahr
his
צְבָא֔וֹṣĕbāʾôtseh-va-OH
of
אֶלʾelel
unto
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
Abraham,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
saying,
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
God
with
עִמְּךָ֔ʿimmĕkāee-meh-HA
thee
in
all
בְּכֹ֥לbĕkōlbeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֖הʾattâah-TA
doest:
עֹשֶֽׂה׃ʿōśeoh-SEH