Context verses 2-kings 21:2
2 Kings 21:3

தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

אֲשֶׁר
2 Kings 21:4

எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

אֹת֖וֹ, אֱלֹהִֽים׃
2 Kings 21:9

ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

אֲשֶׁר
2 Kings 21:22

கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.

אֲשֶׁר
2 Kings 21:23

ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
For
Sarah
וַתַּהַר֩wattaharva-ta-HAHR
conceived,
וַתֵּ֨לֶדwattēledva-TAY-led
and
bare
שָׂרָ֧הśārâsa-RA
Abraham
לְאַבְרָהָ֛םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
a
son
בֵּ֖ןbēnbane
in
his
old
age,
לִזְקֻנָ֑יוlizqunāywleez-koo-NAV
at
the
set
time
לַמּוֹעֵ֕דlammôʿēdla-moh-ADE
of
which
אֲשֶׁרʾăšeruh-SHER
God
דִּבֶּ֥רdibberdee-BER
had
spoken
אֹת֖וֹʾōtôoh-TOH
to
him.
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM