தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.
ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.
| For Sarah | וַתַּהַר֩ | wattahar | va-ta-HAHR |
| conceived, | וַתֵּ֨לֶד | wattēled | va-TAY-led |
| and bare | שָׂרָ֧ה | śārâ | sa-RA |
| Abraham | לְאַבְרָהָ֛ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| a son | בֵּ֖ן | bēn | bane |
| in his old age, | לִזְקֻנָ֑יו | lizqunāyw | leez-koo-NAV |
| at the set time | לַמּוֹעֵ֕ד | lammôʿēd | la-moh-ADE |
| of which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| God | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| had spoken | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| to him. | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |