Context verses 2-kings 20:2
2 Kings 20:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

אֶל
2 Kings 20:5

நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

אֲחֹ֣תִי
2 Kings 20:8

எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.

אֶת
2 Kings 20:10

அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.

אֶל, אֶת
2 Kings 20:14

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

שָׂרָ֥ה
2 Kings 20:17

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

אֶל, אֶת
is
said
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶלʾelel
of
שָׂרָ֥הśārâsa-RA
Sarah
his
אִשְׁתּ֖וֹʾištôeesh-TOH
wife,
אֲחֹ֣תִיʾăḥōtîuh-HOH-tee
sister:
my
She
הִ֑ואhiwheev
sent,
and
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
Abimelech
אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
king
Gerar
מֶ֣לֶךְmelekMEH-lek
of
גְּרָ֔רgĕrārɡeh-RAHR
and
took
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
Sarah.
שָׂרָֽה׃śārâsa-RA