Context verses 2-kings 16:11
2 Kings 16:2

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

אֶל, אֶל
2 Kings 16:4

மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

אֶל
2 Kings 16:5

அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.

אֶל, יְהוָ֖ה
2 Kings 16:6

அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.

אֶל
2 Kings 16:9

அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה, אֶל
2 Kings 16:10

அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
2 Kings 16:15

ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.

בֵּ֑ן
art
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
angel
of
לָהּ֙lāhla
the
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Lord
Behold,
her,
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
thou
with
child,
הִנָּ֥ךְhinnākhee-NAHK
bear
shalt
and
הָרָ֖הhārâha-RA
a
son,
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
and
shalt
call
בֵּ֑ןbēnbane
his
name
וְקָרָ֤אתwĕqārātveh-ka-RAHT
Ishmael;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
because
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
hath
heard
כִּֽיkee
the
Lord
שָׁמַ֥עšāmaʿsha-MA

יְהוָ֖הyĕhwâyeh-VA
thy
affliction.
אֶלʾelel


עָנְיֵֽךְ׃ʿonyēkone-YAKE