அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லுூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.
அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
| And he took | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| unto him | ל֣וֹ | lô | loh |
| all | אֶת | ʾet | et |
| these, | כָּל | kāl | kahl |
| and divided | אֵ֗לֶּה | ʾēlle | A-leh |
| them in the midst, | וַיְבַתֵּ֤ר | waybattēr | vai-va-TARE |
| and laid | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| each | בַּתָּ֔וֶךְ | battāwek | ba-TA-vek |
| piece | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
| one against | אִישׁ | ʾîš | eesh |
| another: | בִּתְר֖וֹ | bitrô | beet-ROH |
| but the birds | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| divided | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| he not. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַצִפֹּ֖ר | haṣippōr | ha-tsee-PORE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| בָתָֽר׃ | bātār | va-TAHR |