Context verses 2-chronicles 35:8
2 Chronicles 35:1

அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

אֵ֖ל
2 Chronicles 35:7

வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

אֵ֖ל
2 Chronicles 35:10

இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,

וַיִּקְרָ֥א, שְׁמ֖וֹ
2 Chronicles 35:18

தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

שְׁמ֖וֹ
died,
But
וַתָּ֤מָתwattāmotva-TA-mote
Deborah
דְּבֹרָה֙dĕbōrāhdeh-voh-RA
nurse
מֵינֶ֣קֶתmêneqetmay-NEH-ket
Rebekah's
רִבְקָ֔הribqâreev-KA
buried
was
she
and
וַתִּקָּבֵ֛רwattiqqābērva-tee-ka-VARE
beneath
מִתַּ֥חַתmittaḥatmee-TA-haht
Beth-el
לְבֵֽיתlĕbêtleh-VATE
under
אֵ֖לʾēlale
an
oak:
תַּ֣חַתtaḥatTA-haht
called
was
it
הָֽאַלּ֑וֹןhāʾallônha-AH-lone
of
name
the
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
Allon-bachuth.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


אַלּ֥וֹןʾallônAH-lone


בָּכֽוּת׃bākûtba-HOOT