Context verses 2-chronicles 31:16
2 Chronicles 31:8

எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.

כָל, כָל
2 Chronicles 31:9

அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,

אֱלֹהִ֛ים
2 Chronicles 31:12

அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.

כִּ֣י
2 Chronicles 31:13

ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֨ר
2 Chronicles 31:15

அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.

כִּ֣י
is
כִּ֣יkee
For
כָלkālhahl
all
the
הָעֹ֗שֶׁרhāʿōšerha-OH-sher
riches
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
which
הִצִּ֤ילhiṣṣîlhee-TSEEL
taken
hath
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
God
from
our
מֵֽאָבִ֔ינוּmēʾābînûmay-ah-VEE-noo
father,
לָ֥נוּlānûLA-noo
that
children's:
our
and
ours,
ה֖וּאhûʾhoo
now
וּלְבָנֵ֑ינוּûlĕbānênûoo-leh-va-NAY-noo

then,
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
whatsoever
כֹּל֩kōlkole
said
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hath
God
אָמַ֧רʾāmarah-MAHR
unto
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
thee,
do.
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha


עֲשֵֽׂה׃ʿăśēuh-SAY